இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை மாலை கைது …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்க வேண்டும் சிறீதரன்! – பதவி விலகிய மாவை கடிதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
’13’ அமுல்: இந்தியா விடாப்பிடி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன்! – ஜெய்சங்கரிடம் ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் இம்முறை மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியுள்ளோம். இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கின்றேன். எனது ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் நாட்டுக்கும், மக்களுக்கும் என்னால் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மோடியும் மிக விரைவில் இலங்கை வர வேண்டும்! – அநுர அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கூறியதைத் தொடர்ந்து, …
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தார். அவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அனுதாபம் வேண்டாம்; நியாயமே வேண்டும்! – அநுரவிடம் மனோ கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“ஜனாதிபதி அநுர சகோதரரே, தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மலையகத் தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் இனிமேல் இந்த நாட்டில் அனுதாபம் வேண்டாம். எமக்கு நியாயம்தான் வேண்டும்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழருக்குத் தீர்வு உறுதி! – அநுர அரசு தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தே தீருவோம்! – அநுர அரசு வாக்குறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தே தீருவோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை! – சார்ள்ஸ் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகின்றேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் …