வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய …
ஆசிரியர்
-
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசெய்திகள்
பிரித்தானியாவில் 250,000 தொண்டர்கள் தேவை | சுகாதரர அமைச்சு அறிவிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் புதிதாக அமைக்கப்படும் தற்காலிக வைத்தியசாலைக்கும் ஏனைய தடுப்பு நடவடிக்கைக்கும் மேலதிக சுகாதார சேவையாளர்கள் தேவைப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் மற் ஹன்கூக் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு மேலதிக தொண்டர்களின் தேவை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில் இலண்டனில் உள்ள எக்ஸல் மண்டபத்தில் …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசெய்திகள்
இலண்டன் எக்ஸல்(EXCEL) மண்டபம் சிறப்பு வைத்தியசாலையாக மாறுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் துறை (NHS) புதிய தற்காலிக வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகின்றது. இலண்டனில் உள்ள எக்ஸல் மண்டபத்தினை கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்காக சிறப்பு வைத்தியசாலையாக மாற்ற NHS …
-
இலண்டன்செய்திகள்
இங்கிலாந்தில் மாணவர்கள் மகிழ்ச்சி | GCSE மற்றும் A – Level பரீட்சைகள் ரத்து
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியா, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் உள்ளடங்கலாக நாடு முழுவதும் பாடசாலைகள் வெள்ளிமுதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நடைபெற உள்ள GCSE மற்றும் A – Level பரீட்சைகளையும் அரசு ரத்துச்செய்துள்ளது.
-
இலண்டன்செய்திகள்
இங்கிலாந்தில் பாடசாலைகள் வெள்ளிமுதல் காலவரையற்று மூடப்படுகின்றது [பிந்திய செய்தி]
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் அனைத்துப் பாடசாலைகளும் வெள்ளிமுதல் மூடப்படுமென்ற அரச அறிவித்தலை சற்றுமுன்னர் பி பி சி செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தை தடுப்பதற்க்கு உலகின் பல நாடுகள் பாடசாலைகளை தற்காலிகமாக மூடியுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் தமது பாடசாலைகளை …
-
இலண்டன்செய்திகள்
ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வெள்ளிக்கிழமையுடன் பாடசாலைகள் மூடப்படுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகொரோனா வைரஸின் தாக்கத்தை தடுப்பதற்க்கு உலகின் பல நாடுகள் பாடசாலைகளை தற்காலிகமாக மூடியுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் தமது பாடசாலைகளை இவ்வாரம் வெள்ளிக்கிழமையில் இருந்து மூடுவதாக அறிவித்துள்ளது. ஆயினும் பிரித்தானியாவில் தொடர்ந்து பாடசாலைகள் இயங்க உள்ளன. …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
இலங்கைப் பிரசைகளுடன் ஸ்ரீலங்கன் விமானம் கொழும்புக்கான இறுதிப்பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலண்டன் ஹீத்துரு விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கான சேவையை தினமும் நடத்திவந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாளையுடன் (18/03/2020) மாலை 8.40 மணியுடன் தனது சேவையை தற்காலிகமாக இடை நிறுத்த தீர்மானித்துள்ளது. இதற்கான பயணசீட்டினை நிறுவனத்தின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ள …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
பிரித்தானிய வைத்தியசாலை அவசரப்பிரிவுகளில் தமிழ் வைத்தியர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலகம் முழுவதையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அணைத்து நாடுகளும் போராடி வரும் நிலையில் பிரித்தானியாவும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. நாட்டு மக்களுக்கு பிரித்தானிய பிரதமர் தனது ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் அவ்வப்போது வழங்கி வருகின்றார். இந்த நிலையில் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளின் அவசரப்பிரிவுகள் உயிர்ப்புடன் …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
“மண்ணின் மைந்தன்” வைத்தியர் சத்தியமூர்த்திக்கு இன்று அகவை ஐம்பது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read. கிளிநொச்சி பிரதேச கல்வி வளர்ச்சியில் மிகவும் காத்திரமான பங்களிப்பு செய்துவருபவரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான “மண்ணின் மைந்தன்” வைத்தியர் சத்தியமூர்த்திக்கு இன்று அகவை ஐம்பது. கிளிநொச்சியில் பிறந்து அதே பிரதேசத்தில் கல்வி கற்று யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
கிளி மக்கள் அமைப்புக்கும் கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே சந்திப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readகிளி மக்கள் அமைப்புக்கும் பிரித்தானியாவில் உள்ள கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே நேற்று [08/03/2020] ஒரு கலந்துரையாடல் இலண்டனில் நடைபெற்றது. இதில் கிளி பீப்பிள் மற்றும் கிளி …