அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு, கருணை உள்ளத்துடன் எமது தந்தையை விடுதலை செய்யுங்கள்……….. அரசியல் கைதியாக ஆயுள்தண்டனை தீர்க்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் பா ம உ அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனாதிபதிக்கு …
ஆசிரியர்
-
-
ஆய்வுக் கட்டுரை
ஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது? – நிலாந்தன்
by ஆசிரியர்by ஆசிரியர் 7 minutes readஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events)தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ்த்தரப்பிற்கு மைய …
-
செய்திகள்
உற்சாகத்தை வழங்க சிரிய ஜனாதிபதி கிழக்கு கூட்டாவுக்கு விஜயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசிரிய ஜனாதிபதி பஷால் அல்-அசாட், தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதியான கிழக்கு கூட்டாவுக்கு விஜயமொன்றை, மேற்கொண்டார். அங்கு அவர், எதிரணிப் போராளிகளுக்கு எதிராகப் போராடி வரும் படையினரைச் சந்தித்தோடு, …
-
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டு மக்கள் தம்மீது கொண்டிருந்த நம்பிக்கை தற்போதும் சிறிதளவேனும் குறையவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரீசியார் …
-
இலங்கைசெய்திகள்
அன்னைபூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆரம்பம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னைபூபதி நினைவாலயத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானப்பணிகள் நடைபெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. ஈழ போராட்டத்தின் இந்திய இராணுவ …
-
இந்தியாசெய்திகள்
இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரிப்பு ராகுல் காந்தி மோடி மீதும் குற்றச்சாட்டு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கவலை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர், …
-
இலங்கைசெய்திகள்
மனைவியின் இறுதி நிகழ்வுக்கு 3 மணி நேரம் அனுமதி (படங்கள் இணைப்பு )
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த 3 மணி நேரம் …
-
பிரித்தானியாவில் தற்போது நடைமுறையில் உள்ள விசாக்கட்டனங்களில் உயர்வு ஏற்பட இருக்கின்றன. நேற்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த கட்டன உயர்வுகள் மூலம் பிரித்தானிய பொதுமக்களின் வரிப்பணம் மீதான சுமையை குறைக்கமுடியும் எனத்தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் …
-
இலங்கைவிபரணக் கட்டுரை
ஈழத்துப் பாடகர் ரகுநாதனின் சங்கீதப்பயணம்- சிறப்புப் பதிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபாடகர் ரகுநாதன் இசைநிகழ்வுக்காக இலண்டன் வருகை தந்ததையிட்டு இச்சிறப்புப் பதிவு இடம்பெறுகின்றது. இலங்கையில் மட்டுமல்ல இன்று புலம்பெயர் நாடுகளிலும் இசையினூடே வலம் வரும் எம்மவர் பாடகர் ரகுநாதன் தற்போது இலண்டன் …
-
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் முதல் நிலை வீராங்கனை செக்குடியரசின் பிளிஸ்கோவா தோல்வி அடைந்தார். அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற இண்டியன் வெல்ஸ் நகரில் சர்வதேச …