
வல்வெட்டி துறை சுவர்களில் புலியை வரைந்த இளைஞர்களை அச்சுறுத்திய புலனாய்வு துறையினர்!
யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் பொலிசாரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் அழிக்க வைத்துள்ளனர்.