செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வீட்டில் இருந்து மூன்று குழந்தைகள் மற்றும் ஆணின் சடலங்கள் மீட்பு

வீட்டில் இருந்து மூன்று குழந்தைகள் மற்றும் ஆணின் சடலங்கள் மீட்பு

0 minutes read

சனிக்கிழமை பிற்பகலில் ஸ்டேன்ஸ்-அபான்-தேம்ஸில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிற்பகல் 1.15 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இவர்கள் எப்படி இறந்தார்கள், எதற்காக இறந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

பிரேமர் வீதி தற்போது மூடப்பட்டுள்ளதுடன், என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More