செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0 minutes read

இதற்கமைய நேற்று(வியாழக்கிழமை) இரவு நாட்டில் மேலும் 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக நேற்றைய தினம் ஆயிரத்து 917 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இட்சத்து 48 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 2 இலட்சத்து 12 ஆயிரத்து 825 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More