செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீ விபத்தில் தந்தை, தாய், மகள் பரிதாப மரணம்!

தீ விபத்தில் தந்தை, தாய், மகள் பரிதாப மரணம்!

0 minutes read

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களின் 15 வயது மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More