சீனாவின் குவான்ஸியூ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர்.இடிபாடுகளில் சிக்கி மேலும் 29 பேர் காணாமல் போயுள்ளனர்.குறித்த ஐந்து மாடி ஹோட்டலானது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான …
March 8, 2020
-
-
ஆசியாசெய்திகள்
மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வரும் பாகிஸ்தான்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வரும் பாகிஸ்தான், தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தது. பொதுவாக பாகிஸ்தானில் குளிர் காலங்களில் மட்டும் காணப்படும் இந்த …
-
கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஈரான் நாட்டுடனான எல்லையை ஈராக் அரசு மூடி உள்ளது.சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரான் நாட்டில் கொரானா வைரஸ் தாக்கமானது அதிக அளவில் காணப்படுகின்றது. இந்நிலையில், …
-
-
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் …
-
சர்வதேச மகளிர் தினம் இன்றாகும்.அவள் தைரியமானவள் – நாட்டுக்கு பலமானவள் என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது …பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை …
-
விபரணக் கட்டுரை
ஈழக் குரல் ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா? தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readகாணாமல் ஆக்கப்பட்ட பேரப் பிள்ளைக்காக போராடி வந்த தாயொருவர், தன் தேடல் முடிவுறாத தருணத்தில் காலமானார் என்கின்ற துயரச் செய்தி ஒரு புறம். முன்னாள் போராளி ஒருவர், ஆறாக்காயங்களுடன் அவதிப்பட்டு …
-
செய்திகள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கலாம்: எச்சரிக்கும் கோத்தபாய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளுக்கும் தயாராக இருக்குமாறு தனது செயலாளர் பி.பி.ஜயசுந்தரவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதனை அடுத்து, கொரோனா அற்ற நாடாக இலங்கையை …
-
சில நிமிட நேர்காணல்
நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்! – சு.வேணுகோபால் நேர்காணல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes read‘எங்கள் தந்தையரான தி.ஜானகிராமனும் கு.அழகிரிசாமியும் தங்களது தோள்களில் எங்களை ஏற்றி உலகைக் காட்டினார்கள். நாங்கள் அடுத்த தலைமுறை. தந்தையர்களை எங்கள் தோள்களில் ஏற்றி இப்போது நாங்கள் அவர்களுக்குப் புதிய உலகைக் …
-
ஆய்வுக் கட்டுரை
பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது: நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஅண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை பற்றிய ஒரு காணொளி. பண்பாட்டு மறுமலர்ச்சி கூடத்தின் …