யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதேவேளை, இலங்கை சுதந்திரக் …
August 6, 2020
-
-
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மிதா, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாப் பாடல்கள் பாடியுள்ளார். தனி ஆல்பங்கள் மட்டுமின்றி, திரைப்படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.அத்துடன், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் …
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
மன்னார் மாவட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வாக்குகள்இலங்கை தமிழ் அரசு கட்சி 20266அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-சைக்கில் 1246தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- …
-
-
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் மதகுருவின் வீட்டில் கற்பதற்காக தங்கியிருந்த சிறுமியை வல்லுறவிற்குள்ளாக்கிய குற்றத்திற்காக மதகுருவுக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீள்குடியேற்றத்தின்போது முல்லைத்தீவு …
-
செய்திகள்
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இதுவரையில் 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு மாத்திரம் ஆயிரத்து 566 …
-
இலங்கைஉலகம்செய்திகள்
கிளிநொச்சி வாக்கு எண்ணும் நிலையங்களின் முடிவுகள் சில .
by கனிமொழிby கனிமொழி 2 minutes read(1)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 82 ஐ உடைய நிலையத்தின் முடிவு*82த.தே.கூ 2592கேடயம் 1001த.ம.மு 268ஈ.பி.டி.பி 289 (2)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் செல்ல முற்பட்ட …
-