“அம்பாறை, தம்பிலுவில் வித்தியாலய மாணவன் சிவபாலன் கிசோந்த் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது. பாடசாலைகள் வன்மங்களால், போதைகளால் சிதைக்கப்பட்டால் எதிர்காலம் சூனியமாகிவிடும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் …
November 9, 2022
-
-
இலங்கைசெய்திகள்
“போதைப் பாவனையிலிருந்து மாணவர் சமூகத்தை மீட்க ஒன்றிணைவோம்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readவடக்கு மாகாணத்தில் மாணவர்கள் சமூகத்திடம் வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரச அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று வடக்கு …
-
இலங்கைசெய்திகள்
458 கிலோ கஞ்சா நெடுந்தீவுக் கடலில் சிக்கியது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோகிராம் கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர் அதில் எடுத்துச் …
-
இலங்கைசெய்திகள்
ஜெனிவா செல்ல என்னைத் தள்ளிவிடாதீர்! – அரசுக்கு மனோ எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 5 minutes read“எனக்கு நமது பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்குச் சென்று, நியூயோர்க்குக்குச் சென்று, ஜெனிவாவுக்குச் சென்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்குத் தள்ளி விட வேண்டாம் என்று …
-
இலங்கைசெய்திகள்
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! – தவராசா தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“தமிழர்களுக்கு இப்போதுள்ள பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள்; எனவே இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டு அமைதியாக இருத்தல் பற்றியதல்ல. அது நீதி பற்றியதும் பொறுப்புக் கூறல் பற்றியதுமாகும். எம்மால் கையளிக்கப்பட்ட நபர்களுக்கு …
-
நாம் முதலே பார்த்தத்தின்படி பஞ்சாங்கம் ஐந்து திறன்களை கொண்டுள்ளது. அதனால் தான் அப்பெயரை பெற்றது என்பதை நாம் முன் பதிவில் பார்த்தோம். அந்த ஐந்து திறன்களும் என்னவென்றும் பாப்போம் அவை …
-
இலங்கைசெய்திகள்
காணாமல்போனோர் அலுவலகத் தலைவருக்குப் பைத்தியமா? – மனோ காட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“எனக்குக் காணாமல்போனோர் அலுவலகம் பற்றி நன்கு தெரியும். ஏனெனில் கடந்த அரசின் இறுதிக் காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். இதுபற்றி எம்.பி. சுமந்திரன் கூறியதை நான் ஏற்கின்றேன். …
-
-
இந்தியாசெய்திகள்
ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம் கே.ஜி.எப் பாடலால் முடங்கிய ட்விட்டர் கணக்கு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசெப்டம்பர் 7 தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தின் கன்னியாகுமரி தொடங்கியது இப்பயணம் காஷ்மீரில் முடிய இருக்கும் நிலையில் இப்போது அவரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க சொல்லி …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 1
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read1996 – ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் “மகாகவி” மாதஇதழ் தொடங்கப்பட்டது! அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. திட்டமிடாத ஒன்று அது என்றுதான் சொல்லவேண்டும். நம்ப மாட்டீங்க. தமிழ்ச் சிற்றிதழ்கள் …