ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 வங்கதேச தஞ்சக்கோரிக்கையாளர்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விடுதலை நியாயமற்ற தடுப்பு காவல் முறையை தற்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கம் திரும்ப பெறுகிறது என்பதற்கான …
November 27, 2022
-
-
இலங்கைசெய்திகள்
தமிழர் தாயகத்தில் 30 பிரதான இடங்களில் மாவீரர் நிகழ்வுகள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழர் தாயகத்தில் துயிலும் இல்லங்கள் உள்ளிட்ட 30 பிரதான இடங்களில் இன்று மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாய் துயிலும் இல்லம் சாட்டி துயிலும் இல்லம் உடுத்துறை துயிலும் …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரன் இருந்தால் இதை செய்திருக்க மாட்டீர்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் போது உங்களால் இவ்வாறு பாதையில் நிற்க இயலுமா என பிரபல சட்டத்தரணி ஒருவர் படையினருடனும் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணியின் வாகனத்தை இடை மறித்து …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?ஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு விளக்கு ஏற்றவும்மறுக்கப்படுகையில்எதுவும் இல்லையெனஎல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில்அனல் கனக்கும் …
-
இலங்கைசெய்திகள்
வீரமறவர்களுக்குத் துயிலும் இல்லங்களில் இன்று மாலை அஞ்சலி நிகழ்வு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழீழத் தனியரசு அமைப்பதற்காக – தனிநாட்டுக்காக – தமிழ் மக்களின் விடுதலைக்காக – இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி வீரச்சாவைத் தழுவிய வீரமறவர்களை – மாவீரர்களை, தமிழீழ மண்ணின் …
-
இலங்கைசெய்திகள்
இயல்பு வாழ்வை இடைநிறுத்தி மாவீரர்களை நினைவேந்துங்கள்! – யாழ். மேயர் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை …
-
இலங்கைசெய்திகள்
வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயாராகும் தமிழர் தாயகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழர் தாயகத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் யாவும் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றன. புலி வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயராகி வருகிறது தமிழர் தாயகம். தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் …
-
இலக்கியம்கவிதைகள்
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயுகமாய் எழுந்த பெருங்கனவொன்றை…நீல மிடற்றில் செம்பட்டி சூடி,நிகரில் சூதில் நிணக்கூழ் நயக்கும்,ஆண்பாற் பேய்மகள் ஊழி விழுங்கிற்று! யுகமே யுகமே எங்கெரியுற்றாய்!வானிடை எகிறிப் பாய்ந்தெழு கொடியே,வருபகை மடித்த மார்பெழு புகழே,ஏனிடருற்றாய்! எங்கெரியுற்றாய்! …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read2009க்கு பின்னர் வரும் 14-வது மாவீரர் நாள் இது.கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும் வெளிப்படையாகவும் ஏதோ ஒரு விதத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. நினைவுகூர்தல் என்பது தமிழ் …
-
முதலில் வெந்தயத்தை முடியின் அளவுக்கு தேவையான அளவு எடுத்து நன்றாக 24 மணிநேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின் அந்த நீருடன் சேர்த்து வெந்தயத்தை அரைத்து கொள்ள வேண்டும் . …