யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்துப் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து மூர்க்கத்தனமாகத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் …
November 28, 2022
-
-
இலங்கைசெய்திகள்
இராணுவத்துக்குக் காணி சுவீகரிப்பு: காரைநகரில் மக்கள் எதிர்ப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்., காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/44 கிராம சேவகர் பிரிவில் உள்ள 44 குடும்பங்களுக்குச் சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்துக்கு அளவிடுவதற்கு அப்பகுதி மக்கள் இன்று பாரிய …
-
இலங்கைசெய்திகள்
எனக்கு எவரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை! – வடக்கு ஆளுநர் சண்டித்தனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“வடக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். எனக்கு எவரும் வகுப்பெடுக்கக் கூடாது.” – இவ்வாறு வடக்கு …
-
இலங்கைசெய்திகள்
போராட்டம் இன்னும் ஓயவில்லை! – ராஜபக்சக்களுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டில் மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்சக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – இவ்வாறு ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த …
-
இலங்கைசெய்திகள்
ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் கொழும்பில் வெட்டிப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பு, மட்டக்குளிப் பிரதேசத்தில் நபர் ஒருவர் இன்று கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காரில் வந்த இருவர், …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
உடனடியாக தமிழக மீனவர்களின் விடுதலை கோரும் முதலமைச்சர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதொடர்ச்சியாக எல்லையை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர்பில் அவர்களின் விடுதலை கோரி மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இன்றைய தினம் 15 மீனவர்கள்நெடுந்தீவுக்கு அருகில் …
-
இந்தியாவின் பல சர்சைக்களின் மன்னனாக அனைவராலும் கூறப்படும் ராமதேவ் பெண்களை பற்றி பேசி மீண்டும் ஒரு சர்ச்சசையில் சிக்கியுள்ளார். யார் இந்த ராம் தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் மூச்சசுப்பயிற்சி …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
விடுதலைப் புலிகள் உலகில் ஒழுக்கமான இயக்கம் | சிங்கள தேசம் ஏற்கிறது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅவதானிப்பு மையம் பெருமிதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்பதை சிங்கள தேசம் ஏற்கத் துவங்கிவிட்டது என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு …
-
ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீா்வாக அமையும் என்று இந்தியாவின் பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் …
-
இலங்கைசெய்திகள்
சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை அடுத்தவருடம் முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வீதியில் வாகனங்களை …