ரயில் விபத்தில் அகால மரணமடைந்த இளம் ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இணைந்து இன்று …
February 1, 2023
-
-
இலங்கைசெய்திகள்
வீட்டிலிருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டியப் பொலிஸாருக்கு இன்று …
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரும் காலிமுகத்திடல் போராட்டத்தின் ஏற்பாட்டாளருமான வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் – முஸ்லிம் தலைவர்களை ஒன்றாகச் சந்தித்த அமெரிக்காவின் முக்கியஸ்தர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும் என்று தன்னிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் …
-
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான 75 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் குறிக்கும் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான குறித்த வர்த்தகர் சிறிய வாள் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
சுதந்திர தினத்தில் தேசிய கீதம் பாட மட்டும் ஒரு கோடி ரூபா ஒதுக்கீடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் பாடுவதற்கு மாத்திரம் ஒரு கோடி …
-
இலங்கைசெய்திகள்
மாகாண சபை முறைமையை இனி எதிர்க்காது ஜே.வி.பி. – அநுர உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். கொழும்பு …
-
இலங்கைசெய்திகள்
குட்டித் தேர்தல் அறிவிப்பு: வெளியாகியது அதிவிசேட வர்த்தமானி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி …
-
துருதுருவெனத் திரிந்த கால்கள் ஓய்ந்ததுவோ!புன்னகை பரப்பிய முகம் மறைந்ததுவோ!அன்பால் அனைவரையும்கொள்ளை கொள்ளும்மாயக்காரன் நீஎழுதுகோல் தாங்கிபுகைப்படக் கருவி சுமந்துஎம் இன்னல்களை உலகிற்குஎடுத்துரைத்த உன் ஆற்றல்இந் நிலத்தில் ஆழப் பொறித்தது உன் பெயரை.நித்தியத்தில் …