0
கொழும்பில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பஸ்தரான குறித்த வர்த்தகர் சிறிய வாள் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம், களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.