எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறமாட்டாது என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் …
March 19, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இரண்டு மாதங்களில் மாத்திரம் 3500பேர் இராணுவத்தை விட்டு ஓட்டம் | வெளிநாடுகளுக்கும் பறப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் ஆயுதப்படையின் இருபத்தைந்து அதிகாரிகள் உட்பட மூவாயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் மட்டும், …
-
இலங்கைசெய்திகள்
நாணய நிதியம் சாதகமான தீர்மானத்தினை எடுக்கும் | அலி சப்ரி நம்பிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தினை எடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதீத நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று …
-
சினிமாநடிகர்கள்
சிரஞ்சீவி எனக்கு கடவுள் | நடிகர் பொன்னம்பலம் நெகிழ்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் பொன்னம்பலம் தற்போது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என் ரசிகர்களுக்கும் நன்றி. …
-
வவுனியா கள்ளிக்குளம் கிராமத்திற்குள் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு புகுந்த திருடர்கள் இன்று (19) அதிகாலை மூன்று மணிவரையிலும் மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கள்ளிக்குளம் கிராமத்தில் 18 ஆம் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
மல்லிகை பூக்கும் செய்தி | செல்வை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிகாலை போர்வை விலக்கி ஒற்றை சூரியனாய் உன் அழகுச் சோம்பல் உதிக்கிறது உதட்டு கூண்டில் அடைபட்டிருந்த முத்த பறவை சிறகசைத்து பறக்கிறது. வெட்கம் பரவும் உன் பெரும் வெளிதனில் நீண்டு …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
ஈக்குவடோரில் நிலநடுக்கம்; 14 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readதென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈக்குவடோரின் 24 மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
அவசர எச்சரிக்கைகள் கையடக்கத் தொலைபேசிக்கு வரும்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் அவசர பொது எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரதும் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் அல்லது காட்டுத்தீ போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில், பொதுமக்களை எச்சரிக்கும் அவசர …
-
-
இலங்கையின் சில பகுதிகளில் இன்றும் சிறியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்னிரியூட் அளவு கோளில் …