தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று …
March 29, 2023
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
வெடுக்குநாறி வீரஞ்செறிந்த பூமி | சுஜந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகுருந்தூர்மலை கட்டிடம் ஈரம் காயமுன்னர் வெடுக்குநாறியில் வெறியாட்டம் மதங்களை உடைக்காதீர் மனங்களை சிதைக்காதீர் இனங்களை பிரிக்காதீர் இழிசெயல் செய்யாதீர் குண்டகம் செய்ய நினைத்தால் இரண்டகமாக பதில் கிடைக்கும் காடுகளில் இருக்கும் …
-
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
ஆயுத ஏற்றுமதியில் வளர்ந்து வரும் இந்தியா
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலங்கை, மாலைதீவு, நேபாளம், மொரிசீயஸ், எகிப்து மற்றும் பூடான் உள்ளிட்ட சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக, அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து …
-
உலகம்கனடாசெய்திகள்
கனடாவில் கார் விபத்து – சிறுவன் பலி; நால்வர் காயம்
by இளவரசிby இளவரசி 0 minutes readகனடாவில் கார் ஒன்று டிரக் மீது மோதியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எட்மண்டனில் இருந்து வடகிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வில்லிங்டன் குக்கிராமத்துக்கு அருகே …
-
ஆசியாஉலகம்செய்திகள்
960ஆவது முயற்சியில் சாரதி அனுமதிப்பத்திர தேர்வில் தேர்ச்சியடைந்த பெண்
by இளவரசிby இளவரசி 1 minutes readதென்கொரிய பெண் ஒருவர், தனது 960ஆவது முயற்சியில் தனது சாரதி அனுமதிப்பத்திர தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன், அவர் தனது உரிமத்தைப் பெற 11,000 பவுண்டுக்கும் அதிகமாக செலவழித்துள்ளார். 69 வயது …
-
இலங்கைசெய்திகள்
நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி தப்பியோட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலைக் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பத்தேகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமான போதே காலி சிறைச்சாலையின் கைதி தப்பிச் சென்றுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
“மேலும் 12 வருடங்களுக்கு ரணிலின் ஆட்சி தொடர வேண்டும்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த உலகத் தலைவர். அவர் எமது நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து. இன்னும் 12 ஆண்டுகள் வரை அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் இலங்கை உச்ச நிலைக்கு …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ்மா அதிபர் பதவியில் நீடிக்க அமைச்சரவை அனுமதி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரத்தை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில் …
-
இலங்கையில் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மொனராகலை – பதல்கும்புர பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. தர்மபால விஜயசிறி (வயது 41), ரோஹித குணரட்ன …