அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தின் புனித லுயிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் …
May 1, 2023
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
மும்பை கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readமும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டி வால்பாடா பகுதியில் உள்ள 3 மாடி குடோன் கட்டிடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் …
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
சூடானில் இருந்து பிரித்தானியர்களை மீட்க மேலதிக விமானம்
by இளவரசிby இளவரசி 0 minutes readயுத்தத்தால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கியுள்ள பிரிட்டிஷ் குடிமக்களை மீட்பதற்காக சூடானில் இருந்து மேலும் “வெளியேற்றும்” விமானத்தை பிரிட்டன் இயக்கவுள்ளது. சனிக்கிழமை மாலை சூடான் நாட்டிலிருந்து புறப்பட்ட RAF விமானம் இறுதி …
-
உலகம்செய்திகள்
சூடான் உள்நாட்டு போர்: பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு
by இளவரசிby இளவரசி 0 minutes readசூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிற நிலையில், இதற்கு துணை இராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 15 ஆம் திகதி தலைநகர் கார்டூமில் உள்ள …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவை வீட்டுக்கு விரட்டியது அமெரிக்காவே! – ஆளும் கட்சி குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத் தடை விதித்து வருகின்றது. கோட்டாபய ராஜபக்சவைக்கூட அமெரிக்காவே வீட்டுக்கு அனுப்பிவைத்தது” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
சஜித்தின் கட்சி மாயமாகிவிடுமாம்! – ஐ.தே.க. கூறுகின்றது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்காலத்தில் முகவரியற்று காணாமல்போய்விடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- …
-
திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று …
-
இலங்கைசெய்திகள்
தீர்வு விவகாரத்தைக் குழப்பியடித்தது எதிரணியே! – ரணில் சொல்கின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசு முன்னெடுத்த அரசியல் தீர்வு தொடர்பான விவகாரங்களை எதிரணிகளே குழப்பியடித்தன. தமிழ்க் கட்சிகள் அரசுக்கு இந்த விடயத்தில் ஒத்துழைத்தாலும் அவர்களும் எதிரணியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றனர்.” – இவ்வாறு …
-