துப்பாக்கிச்சூட்டில் கணவன் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி, ஹபராதுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டோவில் பயணித்த தம்பதியர் மீது மோட்டார் சைக்கிளில் …
May 24, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக் கடற்படையால் 14 சீனர்களின் சடலங்கள் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கைக் கடற்படையினரால் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இலங்கைக் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படைத் …
-
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
பிரபல செய்தி நிறுவனம் பிபிசிக்கு ரூ.10,000 கோடி அபராதம்?
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பிரபல செய்தி ஊடகமான பிபிசிக்கு 10,000 கோடி இந்திய ரூபாய் கேட்டு அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த தன்னார்வலர் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நவயுக வகுப்பறை | குறிஞ்சியூர் வில்வரசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஒவ்வொரு நாளும் வகுப்பறைக்குள் நுழையும் போதெல்லாம் கண்கள் தேடுகின்றன எனது பிரதியை இறுதியும் முதலுமற்ற ஆசனத்தில் பௌவியமாய் வால் மடக்கி உட்கார்ந்திருந்த எனது பிரதிகள் இப்போதெல்லாம் கூர்படைந்திருந்தனர் சட்டைக் …
-
இலங்கைசெய்திகள்
கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் | சரத் வீரசேகர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை …
-
இலங்கைசெய்திகள்
படையினருடன் புலிகளை ஒன்றிணைத்துது நினைவுத்தூபி கோழைத்தனமானது | சரத் வீரசேகர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்து நினைவுகூரும் வகையில் தூபி அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை கோழைத்தனமானது. அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன். தீர்மானம் திருத்திக் கொள்ளப்பட …
-
இலங்கைசெய்திகள்
அலி சப்ரி ரஹீம் எம்.பி. விடுவிப்பு! – 75 இலட்சம் ரூபா அபராதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமூன்றரைக் கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய வேளை கைதான முஸ்லிம் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் …
-
கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியால் 18 ஆயிரத்து 900 கோடி ரூபா பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல் 18 ஆயிரம் கோடி ரூபா …
-
ஆசியாஇந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகனடாசிறுகதைகள்தமிழ்நாடு
வாழ்தல் என்பது… | சிறுகதை | தாமரைச்செல்வி
by சுகிby சுகி 8 minutes readஇப்படி நிலமை இறுகிக்கொண்டே வரும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளும் பதட்டத்துடனும் திகிலுடனுமே கழிந்து போகிறது. மனதுக்குள் நிரம்பியிருக்கும்கேள்விகள் செல்வத்தை மிகவும் பயமுறுத்தின. முதுகை எரித்த சூட்டைக்கூட …