ஜனாதிபதி மாளிகைக்கு இன்று ஆளுநர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். விவசாயத்துறை, உணவு பாதுகாப்பு, பொதுமக்களுக்கான சேவையை செயற்திறனாக்குவதற்கு புதிய முறைகளை அறிமுகம் செய்தல், அனைத்து அரச …
கனிமொழி
-
-
64 பேர் சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். …
-
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரிட்டனின் திட்டம் இறுதி நேரத்தில் தோல்வியடைந்தது. புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் செல்லவிருந்த முதலாவது விமானமே இறுதி நேரத்தில் இவ்வாறு இரத்து செய்யப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய …
-
இலங்கைசெய்திகள்
அநுராதபுரம் மாவட்டத்தில் பாம்பு கடிக்கு ஆறு சிறுவர்கள் பலி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகடந்த ஒரு மாத காலத்தினுள் அநுராதபுரம் மாவட்டத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் ஆறு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக சிறுவர்கள் உயிரிழப்பிற்கு காரணம் பாம்பு தீண்டியதன் பின்பு ஏற்படுகின்ற தொற்றுநோய் காரணமாக …
-
உலகம்செய்திகள்
புகலிடம் தேடி வந்தோரை ருவாண்டா அனுப்பவுள்ள பிரிட்டன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரிட்டன் அரசாங்கம் புகலிடம் தேடி வந்தோரை முதல்முறையாக அந்நாட்டு ருவாண்டாவுக்கு அனுப்பவுள்ளது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது. அந்த விமானம் லண்டனின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு …
-
இந்தியாஉலகம்செய்திகள்
காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் வகிபாகம்..| மோடி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகக் குறைவு என்றாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து நீண்ட காலப் பார்வையுடன் செயல்பட்டு வருகின்றோம் என்று …
-
இன்று(15) எரிபொருள் கோரி தெஹிவளை பிரதேசத்தில் காலி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக காலி வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் …
-
இலங்கைசெய்திகள்
6 வாரங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு |சுகாதார அமைச்சு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஎதிர்வரும் 6 வாரங்களுக்குள் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வௌியிட்டுள்ளது. மருந்துகளை கொண்டுவருவதற்கு தேவையான நிதி …
-
இயக்குனர்கள்சினிமாநடிகர்கள்
சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கின்றார் டி ராஜேந்தர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு …
-
கடந்த 7 நாட்களாக கெரவலப்பிட்டிய – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கப்பலுக்கு செலுத்தப்பட்டதாக …