May 31, 2023 4:50 pm

பங்களாதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்து 23 பேர் பலி.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பங்களாதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள்,பெண்கள், உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.டாக்காவில் உள்ள சதர்காட் படகு முனையத்தில் இருந்து 50 பயணிகளுடன் புரிகங்கா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் 6 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 23 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. சில பயணிகள் நீந்தி பாதுகாப்பாக கரை சேர்ந்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்