நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும் பருப்பு வகைகள் எவை எவை, அதன் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம். துவரம் பருப்பு துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய …
கனிமொழி
-
-
குளிர்பதனம்: பால் பொருட்கள் குளிர்வூட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். “ஈரமான இடத்தில் இருந்தால் பால் எளிதாக கெட்டுப்போகலாம். கிருமிகள் காரணமாக வெப்ப நிலையில் சீஸ், யோகர்ட் அதிகமாக புளிக்கும்” . கிருமி …
-
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களைப்பற்றியும் , வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் உண்டாகும் என்றும் பார்க்கலாம். 1. நார்ச்சத்து வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசி தாங்கும். …
-
வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான …
-
எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று (20) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பருத்தித்துறை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. மேலும், …
-
இலங்கைசெய்திகள்
வன்முறைகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற, நீதியான விசாரணை நடத்தப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, வன்முறைகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி …
-
அரசாங்கத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், M.S.தௌபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் …
-
இலங்கைசெய்திகள்
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி|அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளார். ரம்புக்கனை …
-
இலங்கைசெய்திகள்
ரம்புக்கனை சம்பவம்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய …
-
ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர்கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த …