களவாடப்பட்ட சார்ல்ஸ் டார்வின் எழுதிய இரு குறிப்புப் புத்தகங்கள் 22 ஆண்டுகளுக்குப் பின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு மர்மமான முறையில் மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளன. டார்வினின் ‘உயிர்மரம்’ வரைபடத்தை உள்ளடக்கிய தோலால் கட்டப்பட்ட …
கனிமொழி
-
-
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் போல் அடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார். தென் ஆபிரிக்கா அணி வீரரான கேசவ் மகாராஜ். பங்களாதேஷ் அணிக்கு …
-
இலங்கைசெய்திகள்
ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை நிராகரித்த ஜனாதிபதி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்வதற்கு சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக …
-
இலங்கைசெய்திகள்
அநுராதபுரம் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 08 பேருக்கு பிணை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅநுராதபுரம் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 08 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட …
-
ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. யுக்ரேனின் Bucha நகரில் ரஷ்ய படையினர் மேற்கொண்டுள்ள போர்க் குற்றங்களை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக …
-
இலங்கைசெய்திகள்
மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு: இருவருக்கு அழைப்பாணை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமன்னார் மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் சட்டவைத்திய அதிகாரிக்கும் பேராசிரியர் ராஜ் சோமதேவவிற்கும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இன்றைய வழக்கு விசாரணைக்கு இவர்கள் இருவரும் சமூகமளிக்காமையால், அவர்களுக்கு அழைப்பாணையை …
-
இலங்கைசெய்திகள்
சட்ட மா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணை|விஜயதாச ராஜபக்ஸ
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசட்டமா அதிபரின் செயற்பாடுகள் காரணமாக, அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ இன்று தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடி …
-
இலங்கைசெய்திகள்
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு;நாடளாவிய சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமருத்துவமனைகளில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரமளவில் நாட்டின் சுகாதார கட்டமைப்பு பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மருத்துவ …
-
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 60 வகையான மருந்துகள் ஒரு …
-
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் …