ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் …
கனிமொழி
-
-
காது நோய் – : எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும். …
-
ஐஸ் பேக்ஸ் (ஐஸ் கட்டி) அதன் மீது வைக்க வலி மற்றும் வீக்கம் குறையும். ஒரு பிளாஸ்டிக் பையில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை வைத்து அதை தலையனை உரைக்குள் வைக்கவும். உங்கள் கழுத்து பகுதி …
-
பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம். – ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி …
-
கிண்ணியா, உப்பாறு பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் கிண்ணியா …
-
ஆசியாஉலகம்செய்திகள்
ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோவ் (Sergey Lavrov) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு …
-
இலங்கைசெய்திகள்
டீசல் தட்டுப்பாடு தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்ட போதிலும் டீசல் இன்மையால் பாரிய பிரச்சினை …
-
இலங்கைசெய்திகள்
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர விடுதலை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் …
-
மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பகுதியில் பெண்ணொருவர் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சவுக்கடி பகுதியை சேர்ந்த 36 …
-
ஔடதங்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு ஔடத இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி …