Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கணவரால் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவரால் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

1 minutes read

மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பகுதியில் பெண்ணொருவர் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சவுக்கடி பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே கூரான ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடித்துவந்த நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More