அவசரகால பிரகடன அமுலாக்கத்தை இரத்து செய்யுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறு …
கனிமொழி
-
-
சமூக ஊடக செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தண்டனைக் கோவை சட்டத்தின் 120 …
-
இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற இந்தோ – …
-
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கைக்காக நடைமுறைப்படுத்தக்கூடிய கடன் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் வரும் நாட்களில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ஜெரி ரைஸை மேற்கோள்காட்டி வெளிநாட்டு …
-
இலங்கையில் ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக …
-
8 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. Groups ABCDEF 4 hours from 8am to 12pm3 hours from 4pm …
-
இலங்கைசெய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் கைதான 21 பேர் பிணையில் விடுவிப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் தலா 100,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்திய போது …
-
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு …
-
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் …