இலங்கை பௌத்த சங்கம் தலாய் லாமாவின் ‘மகா சதிபத்தான சுத்தா’ பற்றிய போதனைகளை நடத்தியுள்ளது. இலங்கை, தாய்லாந்து, மியன்மார், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள மகா சங்கத்தினருக்கு, …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை திடீர் அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு …
-
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் …
-
இலங்கைசெய்திகள்
விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் …
-
இந்தியாசெய்திகள்
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதற்கான தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்.!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடெல்லி: தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்த மசோதா நிறைவேறியது. தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முதற் கட்ட பணிகள் ஜனவரியில்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅண்மைக்காலமாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் ஆரம்ப கட்ட பணிகள் ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய ஊக்கத்தை …
-
இலங்கை தமிழருக்கு சீனா உதவுவதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி சென்ஹொங் …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவிடம் எதைக் கோரவேண்டும் என்பதை தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇந்தியாவிடம் எதைக் கோர வேண்டுமென்பது குறித்து தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டியது அவசியமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் …
-
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் செமி கண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை தைவான் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இரு நாட்டு உறவில் இந்த பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்திற்கு இட்டு செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் செமி …