நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கை வருகின்றார் இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌவுதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு …
-
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 641 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் …
-
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் வழங்கப்பட்டது. ரஜினிக்கு விருது வழங்கப்பட்டத்தை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவ்விழாவில் ரஜினியின் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் டெல்டா தொற்றின் புதிய திரிபு அடையாளம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸின் புதிய பிறழ்வான டெல்டா தொற்றின் ஒரு பகுதி இந்தியாவில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா தொற்றின் ஏ.ஒய் -4 என்ற புதிய உருமாறிய கொரோனா தொற்று …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை, ஜப்பானுக்கு இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையுடனான தனது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய ஜப்பான், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய …
-
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. …
-
இந்தியாசெய்திகள்
ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 100 இந்தியர்கள் மற்றும் 200 இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் …
-
சார்ஜா:7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று (திங்கட்கிழமை) இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை (குரூப்-2) எதிர்கொள்கிறது. நேரடியாக ‘சூப்பர்-12’ …