தனியார் வங்கியொன்றில் 5 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வங்கியில் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக …
கனிமொழி
-
-
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் பாடசாலை பேருந்து ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் …
-
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என இலங்கை …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாணம் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு …
-
இலங்கைசெய்திகள்
கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயன்ற நபரை மடக்கி பிடித்த பொலீஸ்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇன்று (26) பிற்பகல் தம்புத்தேகமவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடச் சென்ற வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூபா 2 கோடி 23 லட்சம் பணத்தை ஆயுத முனையில் கொள்ளையிட்டு …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க ஜீவன் தொண்டமானும் கையெழுத்து இட்டார்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார். பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை (Prevention of Terrorism Act …
-
தல, தளபதி ஒப்புக் கொண்டால் இருவரையும் வைத்து படம் இயக்குவதற்கு தயாராக உள்ளேன். மாநாடு படத்தில் சிம்புவிற்கு பில்ட்ப் இருக்காது. ஆனால், அவரை உயிரோட்டமுள்ள கதாபாத்திரமாக வெந்து தணிந்தது காடு …
-
சில தினங்களுக்கு முன்பு ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. பரிசு வழங்கிய கமல் இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்காக தயார்ப்படுத்திய தனது …
-
முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார …
-
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அநுராதபுரம் – மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரை வீதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான …