நாட்டை அண்மித்து வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை படிப்படியாக நீங்கிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி , நுவரெலியா, காலி …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
நாட்டை பலவீனப்படுத்தும் காரணம் இதுவே | சந்திரிக்கா பண்டாரநாயக்க
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். The Hindu-விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை …
-
உலகம்செய்திகள்
பாகிஸ்தான் வெள்ளம் உயிரிழந்தோர் தொகை 1000ஐ தாண்டியது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபருவமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச உதவிகள் வர ஆரம்பித்திருப்பதோடு நேற்று திங்கட்கிழமை பாரிய மீட்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி இருப்பதோடு …
-
ஈராக் தலைநகர் பக்தாதில் செல்வாக்குமிக்க ஷியா முஸ்லிம் மதத் தலைவர் மொக்ததா அல் சத்ர் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
48 பொருட்களின் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅரிசி, பருப்பு, சீனி, பால் மா, முட்டை, கோதுமை, சீமெந்து உள்ளிட்ட 48 பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, களஞ்சியம், சந்தைப்படுத்தல், விற்பனை செய்தல் தொடர்பில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து …
-
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் அவ்வப்போது பரவலாக, மிதமானது முதல் கனமானது வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து …
-
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாக சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள டூவீட்டர் பதிவை மீளப் பெற வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் …
-
இலங்கைசெய்திகள்
சீரற்ற காலநிலை அனர்த பணிகளை முன்னெடுக்க விமானப் படை தயார் | எயார் மார்ஷல் சுதர்ஷன
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்தங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையிலும் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் இலங்கை …
-
புளியம்பொக்கனை கமநல சேவை நிலையத்தின் கறுக்காய் குளம் கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு அண்மையில் நடைபெற்றது இதில் தலைவர்-த.தனகுலசிங்கம், செயலாளர் -ந.சசிகரன், பொருளாளர் த.கவிச்சந்திரகுமார், உபதலைவர் – இ.சிறீகந்தன், …
-
இலங்கைசெய்திகள்
“தாமரை கோபுரத்தின்” செயல்பாடு செப்டெம்பர் 15 ஆரம்பம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான “தாமரை கோபுரத்தின்” செயல்பாடுகளை செப்டெம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 113 மில்லியன் …