நாளை வியாழக்கிழமை (01) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 …
கனிமொழி
-
-
மன்னாரில் 10 கிலோகிராமிற்கும் அதிக ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 150 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநீர்கொழும்பு நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது …
-
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத்த பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப்பகுதிகளில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் …
-
இலங்கைசெய்திகள்
வாக்குறுதியை மீறும் அரசு | மனித உரிமைகள் கண்காணிப்பகம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் அமைதி வழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன் …
-
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 04 இடங்களில் பதிவாகியுள்ள சேதங்கள் தொடர்பில் தொல்பொருள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரினால் தொல்பொருள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் …
-
எலுமிச்சை சாறு இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது மற்றும் சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரிக்கிறது, எனவே சிறுநீரக கற்கள் உருவாவதை ஊக்கப்படுத்துகிறது. எலுமிச்சை சாறு இரத்தத்தை வடிகட்டுகிறது மற்றும் கழிவுகள் மற்றும் …
-
துளசி மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி. இந்த துளசியானது ஹைப்போகிளைசீமிக் பண்புகளை கொண்டுள்ளதால், இது உடலில் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது. அதற்கு துளசியை தினமும் மென்று …
-
உலகம்செய்திகள்
கொவிட்–19 உயிரிழப்பு இவ்வாண்டில் ஒரு மில்லியன் |உலக சுகாதார அமைப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇவ்வாண்டில் இதுவரை ஒரு மில்லியன் பேர் கொவிட்–19 நோய்த்தொற்றால் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நோய்ப்பரவல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை கொவிட் தொற்றால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.4 …