ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தலைமை எழுதுவினைஞர் உள்ளிட்ட இருவர் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு – செங்கலடி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நீதவான் …
கனிமொழி
-
-
அமெரிக்காஇலங்கைஉலகம்செய்திகள்
இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச பிணையங்களுக்காக, 25% முதலீட்டை செய்துள்ள அமெரிக்க நிறுவனமொன்று, ஜூலை 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில் ஆரம்ப முதலீடு மற்றும் அதற்கான …
-
ஆப்கானிஸ்தானில் இன்று (22) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரங்களில் இன்று காலை நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் …
-
மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை குறுக்கு வீதியின் ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திரமொன்று இயந்திரக்கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வயல் காணிக்குள் …
-
சன் சார்ஜ் தண்ணீர் இதை பற்றி உங்களுக்கு தெரியுமா அதி அற்புதமான பக்கவிளைவற்ற மருந்தாக ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட இது விட்டமின் நிறைந்த அருமருந்து. சன் சார்ஜ் தண்ணீரை, வீட்டிலேயே தயாரிக்க, …
-
சக்கரை நோயாளிகள் கிளைஸிமிக் இண்டக்ஸ் ( Glycemic index) குறைவாக இருக்கும் பழங்களைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக அன்னாசி பழத்தில் சிறிது அதிகமாக கிளைஸிமிக் இண்டக்ஸ் இருக்கிறது. இதனால் …
-
சினிமாதிரைப்படம்நடிகர்கள்
தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசிவகார்த்திகேயன் நடித்து வெளியான பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்தது ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு …
-
துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், …
-
சமையலுக்கு பயன்படும் சின்னசீரகம் உடல் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீங்கிவிடும். இந்த வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து, அதைத் தேனில் குழைத்து சாப்பிடலாம். …
-
இலங்கைசெய்திகள்
5 மாதங்களுக்குள் நீர் வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநீர் வெறுப்பு நோய் (Rabies) காரணமாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார கால்நடை சேவைகள் …