நெற்றிப் பொட்டில் முகிழ்த்தெழுந்து வேர்கொண்டகன்று நீண்டு வளர்ந்து கிளைவிரித்து உயர்ந்துயன்று தலை முழுதும் சுழன்றுபரவும் வலி … நீயில்லா வலி. சிந்தனைகளின் அழுத்தலில்-கேள்விகளின் குடைதலில் தலைக்குள் குருதி, தறிகெட்டு தடைதகர்த்து …
சுகி
-
-
நாம் தினமும் பயன்படுத்தும் டியோ மற்றும் வாசனை திரவியங்கள் நமது சருமத்திற்கே ஆபத்தாய் முடியும் என்றால் நம்ப முடிகிறதா? நாம் தினமும் பயன்படுத்தும் டியோ மற்றும் வாசனை திரவியங்கள் நமது …
-
மருத்துவம்
நவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு | விஞ்ஞானிகள் அதிர்ச்சி
by சுகிby சுகி 1 minutes readநவீனத் தொழில்நுட்ப உலகில் அனைவரும் இயற்கை, சுற்றுச் சூழலைக் காட்டிலும் செல்போனுடன் தான் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே ஸ்மார்ட் போன்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் அதனால் ஏற்படும் …
-
-
உணர்வு கடந்த நிலைகளின் தொடர்பு விளைவுகளை ஆராயும் உள நிலைப் பகுப்பாய்வு முறையினைக் கண்டுபிடித்த உளவியலறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு ஆவார். இவர் இன்று, செக்கோஸ்லாவாக்கியாவில் உள்ளதும், அன்று ஆஸ்திரியப் பேரரசின் …
-
-
வலி இல்லாத வாழ்வு நமக் கேது? தலைவலி, பல்வலி, கைகால்வலி, முதுகுவலி, மூட்டுவலி என ஏதேனும் ஒரு வலியைக் கடந்துதான் நாம் வந்திருப்போம். இவற்றுக் கெல்லாம் காரணம் கண்டுபிடித்து சிகிச்சையும் …
-
நீயும் நானும் சேரும் நேரம் இரவும் பகலும் மாறிப்போகும் நீயும் நானும் பிரியும் நேரம் மனதின் இருக்கம் கூடிபோகும் விழிகள் வழியே பேசிக்கொள்ளும் நிமிடங்கள் யாவும் கவிதைகளாகும் பேசாத வார்த்தைகள் …
-
அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து இன்னும் இன்னும் நெருங்கி எனக்குள் அவளையும் அவளுக்குள் என்னையும் தேட முற்பட்டு இருவருமே தோல்வியைத் தழுவி விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம் …
-
மருத்துவம்
வீட்டிலேயே செரிமான பிரச்சனையை எளிதில் தீர்ப்பதற்கான வழிகள்…!!
by சுகிby சுகி 1 minutes readதினமும் உணவு உட்கொண்ட பிறகு வெந்நீர் அருந்துவது சிறந்தது. வெந்நீர் அருந்துவதால் உணவு சீக்கிரமாக செரிமானம் ஏற்படுகிறது. மேலும் வயிறு உப்பசம் குறையும். இஞ்சியில் உள்ள அமிலம் ஜீரண சக்தியை …