மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்படுவதை தவிர்க்க …
சுகி
-
-
இந்தியாஇலங்கைசமையல்
சங்ககால சமையல் – தினை சோறு மட்டன் வறுவல் | பகுதி 4 | பிரியா பாஸ்கர்
by சுகிby சுகி 2 minutes readதினை சோறு மட்டன் வறுவல் ப்ரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு, குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர், என்ற பாடல் வரிகள் மலைபடுகடாமில் (168-169) உள்ளது. சங்க இலக்கியத்தில் மலைபடுகடாம் …
-
நட்சத்திரங்கள் அது அழகற்று போனது உன் புன்னகையை லயித்த பிறகு … மின்மினி பூச்சிகள் அவை மினுமினுப்பை இழந்தது உன் கண் சிமிட்டலில் ரசித்த பிறகு… மழலை பேச்சு இனி …
-
சுண்டல் வறுவல் நறுநெய்க் கடலை வீசைப்பச் சோறட்டு பெருந்தோ பாலம் பூசல் மேவர வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ என்ற வரிகள் புறநானூறில் 120-வது பாடலில் 14-16 …
-
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. ‘டானிக்’காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் பேரீச்சை உண்பது டானிக் சாப்பிட்டது போலாகும். சொல்லப்போனால் மற்ற டானிக்குகளைவிட மேம்பட்டது என்பதே உண்மை. பேரீச்சையில் …
-
வெற்றி பெற வாழ்த்துகிறேன் வெளிப்படையாய் கைகுலுக்குகிறேன் வெற்றிபெற்று வருகையிலோ உள்ளுக்குள் பொருமுகிறேன் உதட்டளவில் பாராட்டுகிறேன் என்னிலும் ஒருபடி ஏறிவிடாதபடி எச்சரிக்கையாய் இருக்கிறேன் முட்டி மோதி மூச்சுத் திணறுகையில் குழிபறிக்க வழிபார்க்கிறேன் …
-
மாமரத்து குயில் பாட்டு காதில் வந்து விழுகுது மாவின் மணம் சேர்த்து வேப்ப மர குயிலின் கீதம் காற்றில் வந்து காதில் விழுகுது சித்திரையில் பூத்த வெள்ளை வேப்ப மலரின் …
-
சமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றான். அன்று தொடங்கி இன்று வரை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த …
-
உடலால் புறச் செயல்களையும் அகச் செயல்பாடு களையும் ஒருசேர ஒரே நேரத்தில் செய்ய முடியாது. அகச் செயல்பாட்டைத் தூக்கத்தில் மட்டுமே உடலால் நிறைவேற்றிக் கொள்ள இயலும். நடைப் பயிற்சியோ உடற்பயிற்சியோ …
-
எத்தனை பேர்? எத்தனை நூல் எத்தனை சொற்பொழிவுகள்? பாத்திரம் விளக்கிக்கொண்டே இருக்கிறோமே இது தேவையா? திருக்குறளுக்கு சிலர் முகம் திருப்பிக்கொள்ளலாம். தேவை தான். விளக்கிக்கொண்டேயிருக்கவேண்டும் பாத்திரத்தை. பாத்திரம் என்றது திருக்குறளை …