எட்டி எட்டி பார்த்தும் எட்ட முடியா பழமாய் இன்னும் இப்பூமியில் ஏழை வாழ்வு அல்லாடுகிறது வாட்டி எடுக்கும் வடுக்கள் கொடுத்தவலி மாற மறுக்கிறது கொடுத்து பழகிய கை ஏற்க மறுக்கிறது …
சுகி
-
-
நாசித் துவாரங்கள் சுவாசித்த மண்வாசம் காதுக்குள் ஒலித்த சடசட மழைச் சத்தம் வீட்டு முற்றக் குழாய்க்குள் வந்திறங்கிய மழை நீர் வீதியில் கரை புரண்டோடிய செம்மண் தோய்ந்த பெருவெள்ளம் செடிகளின் …
-
அவள் மெல்ல கண் … அசைத்தாள் நான் ….. அகராதியெல்லாம் …. தேடுகிறேன் …….!!! காதலில் தான் கண்ணால் ….. ஒருவரை காயப்படுத்த ….. முடிகிறது …..!!! காதலுக்கு உடல் …
-
உன்னுடைய ஒரே காதல் நான் தானா?- இந்த முழு உலகுள்ளும் இப்போது? உன் காதலின் உண்மையான ஒரே பொருளும் நாதானா? அளவிலா உணர்ச்சிகள் உன் உள்ளத்துள் கிளர்ந்தெழும்பினால், சாசுவதமான காதல் …
-
வாழ்வு எனும் மூன்றெழுத்து வளமாக வாய்த்திடவே அன்பு எனும் மூன்றெழுத்து ஒளிகொண்டு இருள் என்ற மூன்றெழுத்து வாழ்வில் இடம் பிடித்து விடாமல் எாிகின்ற தீபம் எனும் மூன்றெழுத்து வெற்றி எனும் …
-
முருங்கைக்கீரை – இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும். மீன் , பால் சுறாப்புட்டு …
-
மருத்துவம்
தோப்புக்கரணம் தினமும் ஐந்து நிமிடம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்..!!
by சுகிby சுகி 1 minutes readதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய …
-
அறையிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் பாரதி. லண்டனுக்கு வரும் போது இருந்த குளிர் இப்போது குறைந்து சூரிய வெளிச்சம் எட்டிப்பார்க்க தொடங்கி விட்டது. நாலு மணிக்கும் வெயில் …
-
கருப்பும் அழகென்று உலகம் எடுத்துரைக்கும் இயற்கையின் இன்னொரு அதிசயம் இரவு…! நன்றி : முப்படை முருகன் | எழுத்து இணையம்
-
நம்மில் மதத்தால் இன்று பலவிதமான கோட்பாடுகள் இருந்தாலும் எல்லாருடைய மதத்தின் அடிப்படை அன்பு செய்தல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதே ஆகும் .தேசபக்தி என்பது மக்களுக்குத் தொண் …