கண்கள் பார்த்த தருணங்கள் இடையில் மிதந்த காற்று காதல் சுமந்தது பார்வைகளின் மொழிகளில் தூரம் குறைந்தது மனப் பாரம் நிறைந்தது மௌனம்…. புன்னகை…. வினாடிகளில் ஒராயிரம் வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து …
சுகி
-
-
கனடாவில் மூன்றாவது வருடமாக திருமதி இந்திராணி நாகேந்திரன் அவர்களால் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் முதல் கட்ட தேர்வுகள் மார்க்கம் நகரில் …
-
அ வளிடம் இதயத்தை கொடு …. அ வளையே இதயமாக்கு ….. அ வளிடம் நீ சரணடை …. அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் …
-
அப்பாவோடு சேர்ந்து சாப்பிட விளையாட கதை பேசக் காத்திருந்து அப்பாவிற்கான சாக்லேட்டையும் உள்ளங்கையில் இறுக்கி மூடியபடியே உறங்கிப்போன அந்த சிறுமியின் கண்களில் அப்பாவிடம் காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களில் வீட்டுப்பாடங்களில் முத்தமிடும் …
-
சில நிமிட நேர்காணல்
திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்!
by சுகிby சுகி 4 minutes readஈழத்து மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வு நிலை ஆசிரியருமான திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு ஒருநேர்காணல் நிலவன் :- உங்களைப் பற்றிச் சற்றுக் கூறுங்கள்…? பாராசத்தி :- …
-
ஈழத்து நெற் களஞ்சியம் ஈடில்லா வன்னி என்ற வீர மண் சோழர்கள் தடம் பதித்த செழிப்பான பூமி வன்னி தேடாது இருந்த நிலத்தை தேடிவந்தவர் விவசாயிகள் பலர் …
-
நேற்று ஊரெங்கும் கதவடைப்பு தென்றலது ஜன்னலை தட்டிட எட்டி பார்த்தேன் …!!!! என் தோழியவள் விண்ணுலக தேவதை மண்ணுலகம் வந்திருந்தாள்..!!! மகிழ்ச்சியில் மயிலாகி தோகை விரித்து ஆடினேன் ஆனந்தத்தில் அகவை …
-
குழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தி அறிய பெற்றோரே பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் …
-
இந்தியாஇலக்கியம்சிறுகதைகள்
சட்டத்தின் வரையரை! | சிறுகதை | லாவண்யா ஜெகன்நாதன்
by சுகிby சுகி 11 minutes readஅதிகாலையில் ஒருவித படப்படப்புடனே எழுந்து குளித்துவிட்டு வேலையைத் தேட தயாராவாள் மது. தங்ககுவதற்கென்று சொந்தமாக வீடு இல்லாதவர்கள். சாலையோர கடைகளுக்கு பக்கத்தில் தான் இவர்களது வீடு. தனக்கு தனியார் நிறுவனத்தில் …
-
அட்லாண்டிக்கைக் கடந்து பயணம் செய்வதற்கு கிறிஸ்டோபர் கொலம்பசுக்குக பணவுதவியளித்த அரசியாகவே காஸ்டீல் பகுதியைச் சேர்ந்த முதலாம் இசபெல்லா அரசியைப் பற்றி இன்று பலருக்குத் தெரியும். அவர் திறமையும், ஆற்றலுமிக்க அரசியாவார். …