1996-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆனால் சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணம் தேவைப்பட்டது. ஆகையால் சினிமாவில் அரங்குகள் …
சுகி
-
-
சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் வருகிற மே 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. …
-
இலங்கைசெய்திகள்
தற்காலிக தடை விதிக்கப்பட்ட சமூக ஊடகங்கள் மீண்டும் நீக்கம்
by சுகிby சுகி 0 minutes readநீர்கொழும்பில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற கலவரங்களை அடுத்து சமூக ஊடகங்களான முகநூல், வட்ஸ்அப், வைபர், இன்ராகிராம் உள்ளிட்டவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்காலிக தடை நேற்று காலை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா …
-
இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (பிரிட்டன் நேரப்படி) காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் …
-
கடந்த 2-ந் தேதி போயிங்-737 ரக பயணிகள் விமானம் 143 பேருடன் அமெரிக்காவின் குவாண்டனாமோ கடற்படை தளத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு சென்றது. கடற்படை தளத்தில் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து …
-
அவள் விழி பேசிய மொழியில் என்னுள் உயிர் பூ ஒன்று பூத்தது அவளின் அழகியலை வர்ணிக்க வார்த்தை தேடலில் தமிழின்பால் சிறு காதல் மலர்ந்தது தமிழின் நெளிவு சுழிவுகள் என் …
-
ஒரு பகல் என்பது… வெயில் ஏந்தியலைகிற வேளை! ஒரு பகல் என்பது… எப்போதோ பெய்கிற மழைக்கால இருட்டு! ஒரு பகல் என்பது… பள்ளிக்குழந்தையின் சின்னசிறைச்சாலை! ஒரு பகல் என்பது… எங்கோர் …
-
வெள்ளிக் காசுகளை விதைத்ததுபோல் மின்னுகிறது வானம். மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணும்போதும், நிலவின் துணையுடன் இருளில் நடைபோடும்போதும், உருகிவிழும் விண்மீன்களை காணும்போதும் மனம் எவ்வளவு மகிழ்கிறது! …
-
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். இதற்காக நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. அரண்மனை …
-
விபரணக் கட்டுரை
கிம் ஜோங்-உன் 32 அடி பாய்ந்தார்! | கொரியாவின் கதை #28
by சுகிby சுகி 6 minutes readவடகொரியாவின் அதிபர்களாக இருந்த தனது தாத்தா கிம் இல்-சுங், தந்தை கிம் ஜோங்-இல் ஆகியோரை விழுங்கி ஏப்பம் விட்டார் கிம் ஜோங்-உன். தனது தாத்தாவிடமும் தந்தையிடமும் இல்லாத தொழில்நுட்ப அறிவும், …