இறுதி வரை இணைந்து வரும் துணை இருந்தும் மனம் துன்பம் என்றால் அன்னைமடி தேடி துடிக்கும்! கடைசி வரை கால் பிடிக்கும் மனைவி இருந்தும் காலில் கல் பட்டால் அம்மாயென்றே …
சுகி
-
-
விபரணக் கட்டுரை
கொரியர்களை கொன்று குவித்த ஜப்பான் | கொரியாவின் கதை பகுதி # 8
by சுகிby சுகி 4 minutes readஜப்பானின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் ஜப்பான் வந்தது. அதற்கு முன்பிருந்தே, ஜப்பான் ஜனத்தொகை அதிகரித்திருந்தது. 1894-95 முதல் சீனா-ஜப்பான் போரின் போதே, ஜப்பானியர்கள் கொரியாவின் பல நகரங்களில் குடியேறத் தொடங்கியிருந்தனர். ஜப்பானின் …
-
இலக்கியச் சாரல்இலங்கைஇலண்டன்
குணா ஜானகியின் வேர்களோடு உறங்குபவள் – நூல் அறிமுகம் | முல்லை அமுதன்
by சுகிby சுகி 4 minutes readகுணா ஜானகியின் கவிதைகளுடன்… ‘அறிந்தனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே அறிந்ததுதான் என்றாலும் எத்துணை அழகம்மா? என்று அறிந்தோரையும் வியக்க வைக்கும் அருங்கலையே கவிதையாகும் ‘ —- பேரறிஞர் அண்ணா. பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை …
-
உடலை சுவராக்கி மனதிற்கு பிடித்த சித்திரங்களை வண்ணங்களோடு பதியும் ‘டாட்டூஸ்’ இப்போது இளைஞர்களிடத்தில் ரொம்பவே பிரபலம். இதற்கு ஆண், பெண் விதிவிலக்கல்ல. தங்களை அழகாய் காட்டிக்கொள்ள இருபாலாருமே ஏதாவது ஒன்றைச்செய்து …
-
ஆய்வுக் கட்டுரை
சமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு | ஆய்வில் எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது. விவேக் வாத்வா …
-
சீன அதிபர் சி ஜின்பிங்கின் இலக்கான , 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொடருந்துப் பாதைகள் போன்ற நவீன வர்த்தகக் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான ஒரு அணை மற்றும் …
-
-
நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ …
-
இலக்கியம்இலங்கைகனடாசிறுகதைகள்
கால்வாய் கபோதி | சிறுகதை | பொன் குலேந்திரன்
by சுகிby சுகி 6 minutes readகொழும்பு நகரத்தில் கால்வாய்கள் (Cannals) அனேகமுண்டு என்றால் பலர் நம்பமாட்டார்கள். இலங்கையின் மேற்கு கரையோரத்தில் அமைந்த கொழும்பு நகரம் மேற்கு கடலில் கலக்கும் வடக்கில் களனி, கங்கைக்கும் தெற்கில் களு …
-
சிறப்பு கட்டுரை
மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி… ஏன் நம்மால் உணர முடிவதில்லை?
by சுகிby சுகி 2 minutes readஇந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு …