கரு விழி, மான் விழி, மீன் விழி, வேல் விழி என பெண்களின் கண்களை கவிஞர்கள்தான் எவ்வளவு உவமைப்படுத்துகிறார்கள். சிறப்பு வாய்ந்த நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? …
சுகி
-
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 41 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 9 minutes readகோகிலாம்பாள் கொலை வழக்கு வட மாகாணத்தையே உலுக்கிய மிகவும் வேதனைக்குரிய இந்த நிகழ்வு பரந்தன் விதானையின் நிர்வாக எல்லைக்குள், உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் 1962 ஆம் ஆண்டு இடம்பெற்றது. காரைநகரைச் …
-
இல்லாத விடயத்தைஇருக்குது என்றால்இவரு உரையில் ஊழல் சொல்லாத விடயத்தைசொன்னதாய்ச் சொன்னால்சொன்னவர் சொல்லில் ஊழல் பொல்லாத பொய்யும்புரட்டும் சொன்னால்உள்ளது நம்பிக்கை ஊழல் எல்லோரும் பணத்தைஎடுத்தல் மட்டுமேசொல்லுவார் ஊழல் என்று—— தானும் செய்யாதுதருபவரையும் …
-
-
அலுவலகத்தில் இருந்து வந்ததும் அண்ணா தன் அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டான். முகத்தில் கவலை தெரிந்தது. ஏதோ நடந்திருக்கிறது. நான் அம்மாவைப் பார்த்தேன். இரவுச் சமையலில் மும்முரமாக இருந்தாள். …
-
புற்றுநோய் பற்றி மக்கள் இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை. எடுத்துக்காட்டாக, புற்றுநோய் என்பது ஒரே ஒரு நோய் என்றுதான் நினைக்கிறார்கள். புற்றுநோயில் சுமார் 200 வகைகள் உண்டு. புற்றுநோய் என்பது …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 40 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 9 minutes read1945 ஆம் ஆண்டு உலகமகாயுத்தத்தின் போது அமெரிக்கா, யப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாக்கி என்ற இடங்களில் வீசிய அணுக்குண்டுகளாலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தாக்குதலாலும் யப்பான் மிகப்பெரிய அழிவை சந்தித்திருந்தது. …
-
கவர் ஸ்டோரிசினிமா
தமிழ்த் திரையுலகில் `இசை’யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி’ இளையராஜா
by சுகிby சுகி 2 minutes readதமிழ்த் திரையுலகில் இசை’யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்இசைஞானி’ இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி’ மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு. “அன்னக்கிளி” படத்தில் “அன்னக்கிளி …
-
-
ஒரு தாய்தன் குழந்தைக்குச்சோறூட்டுகையில்நிலவைக் காட்டுவது மாதிரிகாதல்எனக்கு உன்னைக் காட்டியது. குழந்தை பரவசமாய்நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கையில்தாய், தன் குழந்தையின்வாய்க்குள்உணவை ஊட்டுவது மாதிரிநான் உன்னைப் பரவசமாய்ப்பார்த்துக்கொண்டிருக்கையில்… காதல்எனக்குள் ஊட்டியதுதான்இந்த வாழ்க்கை! – தபு ஷங்கர் …