உயிரெழுத்து நீயானாய்.மெய்யெழுத்து நானானேன்.இருவரும் சேர்ந்தோம்,உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!அதனால் தானோ,ஆய்(யு)த எழுத்தாய்உன் அப்பா! நன்றி : சுவடுகள்
சுகி
-
-
தமிழர் பாரம்பரியத்தில் மண்ணில் விளையும் புல், பூண்டுக்குள் உள்ள மருத்துவ குணங்களைக் கண்டறிந்து வாழ்க்கை முழுக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இயற்கை மருத்துவ முறைகளால் நூற்றாண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். எந்த பக்கவிளைவுகளும் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 35 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 9 minutes readஇலங்கையும் இந்தியாவும் சுதந்திரம் அடையும் வரை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் போய் வந்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முறையான ‘பாஸ்போர்ட்’ (Passport), ‘விசா’ (Visa) இன்றி …
-
-
சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி …
-
பேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ….சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை….இதன் வெளிப்பாடுஇவனது இசையோ…இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்…நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா!நிலவே இவனிடம்மயங்கும்போதுஇவனை ஈன்ற தாய்நான் என்ன! நாம் …
-
அந்தி பொழுது… ஆதவன் அணையும் நேரம்… கடற்கரையில் மக்கள் எல்லோரும் கூடி மகிழ்ச்சியாய் இருக்கக்கூடிய தருணம். சூரியன் காலையிலிருந்து முயற்சி செய்து தன் இலக்கான மேற்கு திசையை இன்னும் கொஞ்ச …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 34 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 10 minutes read“உருத்திரபுரம் 10 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1950 ஆண்டும், உருத்திரபுரம் 8 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1952 ஆம் ஆண்டும் ஆரம்பமானது.” “உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் கொடுக்கும் போது “சேர் கட்சன் …
-
சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள். சரும முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு …
-