இலங்கை வந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்! – உயிரிழந்த உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇறுதிப் போரில் அரச படைகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் தந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சிக்கு கடைசி வரை இடமளியாதீர்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம். அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கவும் கூடாது; இடமளிக்கவும் கூடாது. அந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நினைவேந்தலைத் தடுத்து தமிழரை மேலும் புண்படுத்தாதீர்! – அரசிடம் மைத்திரி வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. திருகோணமலை, …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“ஒஸ்லோ இணக்கப்பாட்டைச் சிதைத்து விட இடமளியாதீர்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நினைவேந்தலைத் தடுக்கக் கூடாது! – ரணிலே ஒப்புதல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது. அதை அனுமதிக்க வேண்டும். அதற்குத் தடை இல்லை.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்முடன் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“வேதனையோடும் நீதி எதிர்பார்ப்போடுமே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வேதனையோடும் நீதி எதிர்பார்ப்போடும் செய்கின்றோம் என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “இலங்கையின் பேரினவாத அரச படைகளினதும் பொலிஸாரினதும் …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்
தமிழரை ஏறி மிதித்தால் கோட்டாவின் நிலையே ரணிலுக்கும் ஏற்படும்! – சம்பந்தன் செவ்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு. அதனால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்தி வருகின்றார்கள். அந்த நிகழ்வை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு …