முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து ‘சிரட்டை’ ஒன்றை சபாபீடத்துக்குச் சமர்ப்பித்து அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகாலி – அஹுங்கல்ல பகுதியில் இன்று (10) குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 54 வயதுடைய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி சாவு! – யாழில் பதற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் ஒருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று (10) இரவு இடம்பெற்றது. கிளிநொச்சி மின்சார சபையில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இந்தியத் தூதுவர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது எக்ஸ் பக்கத்தில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரணிலின் வெற்றியைத் தமிழரின் வெற்றியாக மாற்ற வேண்டும்! – டக்ளஸ் கூறுகின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதித் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அநுரவின் தேசிய மக்கள் சக்தி பிளவுபடும்! – மஹிந்த அணி ஆரூடம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி விரைவில் பிளவுபடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரூடம் கூறியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 3 இளைஞர்களுக்கும் விளக்கமறியல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கூலிப்படைகள் தொழிலாளர்களைத் தாக்குகின்றன! சம்பள விடயத்தில் அரசு தோல்வி!! – மனோ காட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதோட்டக் கம்பனிகள் கூலிப்படைகளை அமைத்துத் தொழிலாளர்களைத் தாக்குகின்றன எனவும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசு தோல்வியடைந்துள்ளது எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வியாஸ்காந்த் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்! – வடக்கு ஆளுநர் வாழ்த்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நரகத்தில் விழுந்த இலங்கையை குறுகிய காலத்தில் மீட்டெடுத்தேன்! – ரணில் பெருமிதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 10 minutes readஎன்னிடம் இருந்த திட்டத்தாலும் அனுபவத்தாலும் சர்வதேச தொடர்புகளாலும் நரகத்தில் விழுந்த இந்த நாட்டைக் குறுகிய காலத்தில் மீட்டெடுத்தேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஒற்றுமையுடனும் பொது உடன்பாட்டுடனும் முன்னோக்கிச் …