அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் வயோதிபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். மேற்படி நபர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சடலத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“யாழ். தலைமைகள் கலந்து பேசி பொது முடிவு எடுக்க வேண்டும்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழக சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் யாழ். மாவட்ட எம்.பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸார், யாழ். மாநகர சபையினர், சிவில் சமூகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் …
-
இலங்கைசெய்திகள்
கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்த 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர், கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார். நுவரெலியா …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பலாங்கொடையில் தமிழ் மாணவி சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் மேற்படி மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“ராஜபக்சக்களின் காவலனே ரணில்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மக்கள் ஆணை இல்லாத தலைவரின் அழைப்பை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் தலைவர்களுடன்தான் நாம் பேச்சு நடத்துவோம். ரணில் விக்கிரமசிங்க என்பவர் ராஜபக்சக்களின் காவலன் மாத்திரமே.” …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மைத்திரியையும் அழைத்தது இந்தியா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் மைத்திரிபால சிறிசேன இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் …
-
நீர்கொழும்பு – கல்கந்த பகுதியில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (10) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் …
-
இலங்கைசெய்திகள்
புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபுத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மஹாகும்புக்கடவல, செம்புக்குளிய பகுதியில் நேற்று (09) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் புத்தளம் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அவர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் பெரும் குழப்பத்தில் முடிந்தது ஹரிஹரனின் இசை நிகழ்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் பெரும் குழப்பத்துடன் தென்னிந்தியப் பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது. நேற்றிரவு அங்கு இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி பொதுமக்கள் மூவர் யாழ். போதனா …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தென்னிந்தியாவுடன் புதிய தரைவழித் தொடர்புக்கு இலங்கை முயற்சி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஉலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க …