இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறு ஆஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரேலிய …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
ரணில் அரசுக்கு அநுரவின் கட்சி ஆதரவு வழங்கும்! – ஐ.தே.க. நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். அத்துடன் அநுரகுமாரவின் கட்சி, …
-
இலங்கைசெய்திகள்
இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவுக்கு அநுரகுமார விஜயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான …
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக ச.கிருஸ்னேந்திரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக 7 ஆண்டுகள் பதவி வகித்த த.ஜெயசீலன் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
தமிழரசின் புதிய தலைவருக்கு ஜேர்மன் தூதுவர் நேரில் வாழ்த்து!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனைக் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கைத் …
-
இலங்கைசெய்திகள்
அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக மீண்டும் ஹர்ஷ டி சில்வா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரச நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர ஹர்ஷ டி சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அரச நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுக்குழுவால் …
-
இலங்கைசெய்திகள்
மூதூரில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவன்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கழுத்து நெரித்துப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தோப்பூர் பகுதியைச் சேர்ந்த …
-
இலங்கைசெய்திகள்
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீகே பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. வறுமையால் மின் கட்டணம் செலுத்தாததால், மேற்படி …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் சில்மிஷம்! இரு இளைஞர்கள் கைது!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பஸ்ஸில் பொதுமக்களுடன் பொதுமகன்கள் போன்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் களமிறங்கினார் தமன்னா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபிரபல தென்னிந்திய நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் உள்ளிட்டவர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பிரபல தென்னிந்தியப் பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் – முற்றவெளி …