“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
தாயும், மகனும் வாகன விபத்தில் பரிதாபச் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகோர விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் மாத்தறை மாவட்டம், தெவிநுவரை பிரதேசத்தில் நேற்று இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும், பாரவூர்தியும் நேருக்கு நேர் …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் நிதியில் அரச கப்பலில் நடுக்கடலில் மஹிந்த ‘பார்ட்டி’ – சஜித் போட்டுடைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபொருள்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் திண்டாடும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களும் மக்கள் பணத்தில் கப்பல்களில் நடுக்கடலுக்குச் சென்று விருந்துபசாரம் நடத்துகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்க் கூட்டமைப்பு தமிழரின் சாபக்கேடு! – கண்டபடி தூற்றினார் நீதி அமைச்சர்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு.” – இவ்வாறு நாடாளுமன்றத்தில் கண்டபடி தூற்றினார் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச. …
-
இலங்கைசெய்திகள்
கைது மூலம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகைதுகள் மூலம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலைகளை இலங்கை அரசு தொடர்ந்தும் நிகழ்த்தி வருகின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கு.துவாரகன், …
-
இலங்கைசெய்திகள்
மஹிந்தவைச் சந்தித்த புதிய இந்தியத் தூதுவர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (11) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
3 வேட்பாளர்களுக்குள்ளும் இணக்கம் இல்லை! – 21 இல் வாக்கெடுப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் …
-
இலங்கைசெய்திகள்
மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்! – இருவர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் – மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பெற்றோல் …
-
இலங்கைசெய்திகள்
சுவர் இடிந்து வீழ்ந்து இளம் தாய் சாவு! – தந்தையும், குழந்தையும் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 23 வயதுடைய இளம் தாய் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை, ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அவரது கணவரும் ஒன்றரை …
-
இலங்கையில் கடந்த இரு நாட்களில் இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 10 பேர் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி காணாமல்போன இரண்டு வயது …