“இவ்வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் …
தமிழ்மாறன்
-
-
“தமக்குப் பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி. கட்சியானது அப்பெயரில் வராமல் புதியதொரு பெயரில் வந்துள்ளது. பெயர் மாறினாலும் ஜே.வி.பியினரின் கொள்கை இன்னும் மாறவில்லை.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். ரியோவில் ஐஸ் கிரீம் சுவைத்தவாறு வடக்கின் திறமைசாலிகளைப் பாராட்டிய ஜனாதிபதி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ரியோ ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்து ஐஸ் கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை. அங்கு meet and greet என்ற தொனிப்பொருளில் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் கைதான நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர். நால்வரிடம் பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் கில்மிஷாவுக்கு ஜனாதிபதி நேரில் பாராட்டு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியாவின் ஸீ தமிழ்த் தொலைக்காட்சி நடத்திய ‘சரிகமப லிட்டில் சம்பியன்’ இசைப் போட்டியில் பங்கேற்று வெற்றி மகுடம் சூடிய ஈழத்து இசைக்குயில் கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் ரணிலின் வருகைக்கு எதிராகப் போராட்டம்! – தொடரும் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக இன்று பிற்பகல் தொடக்கம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அதிவிசேட பாதுகாப்புடன் யாழில் இன்று வந்திறங்குகின்றார் ரணில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅதிவிசேட பாதுகாப்புடன் வடக்கு மாகாணத்துக்கு நான்கு நாட்கள் விஜயம் செய்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி …
-
2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2 …
-
இலங்கைசெய்திகள்
வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனாவா?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில், அவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
தீர்வை வென்றெடுக்க அரசுடன் இணையுங்கள்! – தமிழ் எம்.பிக்களுக்கு ரணில் அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசுடன் சேர்ந்து பணியாற்ற வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத் தீர்வையும், அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க முடியும்.” – இவ்வாறு …