மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதிக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை சிங்களக் குடியேற்றவாசிகள் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மக்களின் எதிர்ப்பையடுத்து கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணி அளவீடு இடைநிறுத்தம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் காணி அளவீட்டுக்குச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராகக் காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர். கீரிமலையில் ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (14) இரவு மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் …
-
இலங்கைசெய்திகள்
தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! – மூவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readராகம – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று ராகம பொலிஸார் தெரிவித்தனர். இன்று (14) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் …
-
இலங்கைசெய்திகள்
கீரிமலை ஜனாதிபதி மாளிகை பகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையிடம்! – நாளை தொடக்கம் அளவீடு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் நாளை அளவீடு செய்யப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளர் செ.லத்தீபனால் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு – கிழக்கில் நாளை முதல் ஒரு வாரத்துக்குக் கனமழை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே நாளை (15) காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது. இதனால் நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது …
-
இலங்கைசெய்திகள்
யாழ். வந்த நடிகை ரம்பா மானிப்பாயில் வழிபாடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை சிங்கள நாடுமல்ல; தமிழ் நாடுமல்ல! – பன்மைத்துவ நாடு என்கிறார் மனோ
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் …
-
இலங்கைசெய்திகள்
இரு வயோதிபர்கள் மயங்கி வீழ்ந்து சாவு! – யாழில் சோகம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் திடீரென மயங்கி வீழ்ந்து வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்கக் கொடுத்து விட்டு, கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாட்டுத் தூதுவர்களிடம் ‘இமயமலைப் பிரகடனம்’ கையளிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களைக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், பிரிட்டன் …