“ஐக்கிய மக்கள் சக்தி அடுத்து ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய பலம் மிக்க சக்தியாக உருவாக வேண்டும். அதற்கு கட்சிக்குள் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்களுக்குக் கட்சியில் மேலும் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தேசிய மக்கள் சக்திக்குள் பிரச்சினை இல்லையாம்! – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஜே.வி.பியினருக்கும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாம் சிறப்பாகவே இணைந்து பயணித்து வருகின்றோம்.” – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி 91 வயது மூதாட்டி மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீதி விபத்தில் 91 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா – கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த ஓட்டோ ஒன்றைக் கடந்து …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சிதைவடைந்த நிலையில் களனி கங்கையில் ஆணின் சடலம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பு மாவட்டம், முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில் அமைந்துள்ள களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டவர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உலகையே உலுக்குமளவுக்குப் போராட்டம் நடத்துவோம்! – அநுர அரசுக்குச் சுமந்திரன் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஈழத்தில் நடந்தது உண்மையில் இனப்படுகொலைதான்! – சிறீதரன் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கின்றார்கள். உண்மையில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான். அதை இந்தச் சிங்களப் பேரினவாதிகள் மறைக்க …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சரவணபவனிடம் 100 கோடி ரூபா கோரி வக்கீல் நோட்டீஸ்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் 100 கோடி ரூபா இழப்பீடு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி உப தலைவர் சண்முகநாதன் ஜெயந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உள்ளூராட்சி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசை ஆதரிக்க வேண்டுமெனில் 4 சபைகளில் தவிசாளர் பதவி வேண்டும்! – ‘சங்கு’ கூட்டணி நிபந்தனை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கை தமிழரசுக் கட்சி கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளில் அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) உட்பட …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திருமலையில் உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. ஜின்னா நகர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ். பல்கலை வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் …