“2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் (நல்லாட்சி காலத்தில்) வரையப்பட்ட புதிய அரசமைப்பு வரைவு பற்றி நாங்கள் பேச வேண்டிய தேவை இல்லை. அது ஏற்கனவே …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அநுர அரசுக்குப் பதிலடி கொடுக்க ஒன்றிணைவோம்! – கஜேந்திரகுமார் அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“அரசமைப்பு விவகாரத்தில் தம்மிடமுள்ள அறுதிப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு தாம் விரும்பியதை எங்களிடம் திணிக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்கள். அரசு கொண்டுவர யோசிக்கின்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாங்கள் முதற்கட்டமாக எதிர்ப்பதற்கு எங்களிடத்தில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசுக் கட்சி வரவேற்பு! – இந்தியாவுக்கு நன்றியும் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதையும் வரவேற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்தியாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
“தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டும்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ் அரசியல் கைதிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவர்களை இந்த அரசு மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும்.” – …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, சுந்தரபுரத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவ ஒன்றியப் பிரதிநிதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அண்ணனை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த தம்பி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கனடாத் தூதுவருடன் தமிழ் எம்.பிக்கள் பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் உள்ள கனடாத் தூதுவரின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“யாழ். கலாசார நிலைய பெயர் மாற்றம் தமிழினத்தை அவமதித்த செயல்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய விடயத்தில் அகற்றியமை எம்மை அவமதித்தமைக்க்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? – சிறீதரன் கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகுடும்பப் பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று இலங்கைத் …