வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தோட்ட மக்களை வெளியேற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்துக! – ஜனாதிபதிக்கு மனோ கடிதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு எலிக்காய்ச்சல்! – அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மேலும் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவசர …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் 7 ஆம் திகதி சபையில் முன்வைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 7 …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கைக்குழந்தைகளைப் பயன்படுத்தி ஊதுபத்தி வியாபாரம்! – மௌனம் காக்கும் அதிகாரிகள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா நகரில் வெளிநாட்டவர்களையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி கடைத் தொகுதி, வீதிகளில் கைக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readடான் தொலைக்காட்சி குழுமத்தால் ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வில் இன்று திங்கட்கிழமை மாலை கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மின்விளக்குகளை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கேப்பாப்பிலவு படை முகாமுக்கு அழைத்து வரைப்பட்ட மியன்மார் அகதிகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகடந்த வாரம் முல்லைத்தீவு மீனவர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக இன்று மாலை 5 மணியளவில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்தார். நீர்வேலியில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடமராட்சி கிழக்கில் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய படகு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரைப் பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. உடுத்துறை, ஐந்தாம் பனையடிப் பகுதியிலேயே இன்று திங்கட்கிழமை காலை OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஓமந்தையில் பெண் உட்பட ஐவர் பொலிஸாரால் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா நீதிமன்றத்தால் …