யாழ்ப்பாணம், நாவற்குழிப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏ 9 வீதி நாவற்குழிப் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த 3 மறுசீரமைப்புகள் மிக அவசியம்! – அநுரவிடம் வலியுறுத்தல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை மறுசீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் டிசம்பரில் இதுவரை 91 பேருக்கு டெங்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
‘செல்பி’ எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயிலில் மோதி சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசியில் ‘செல்பி’ எடுக்க முற்பட்ட தாயும் மகளும் ரயிலில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்தனர். அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளராக லோஷன் நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான பங்காளிக் கட்சியான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
புதிய அரசமைப்பு நிச்சயம்! – அநுர அரசு உறுதிமொழி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது.” – இவ்வாறு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். இது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் நான்கு நாட்கள் காய்ச்சலால் குடும்பஸ்தர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சாவடைந்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அரசியல் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதுகின்றார் ரணில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசியல் வாழ்க்கை தொடர்பான சுயசரிதையொன்றை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 1973 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதி ஐக்கிய தேசியக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“எங்கள் நிலத்தை விடுவிக்காவிடின் காணி உறுதியுடன் உள்ளே வருவோம்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம்.” – இவ்வாறு தையிட்டியைச் சேர்ந்த காணி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் …